உடல் இளைக்க/பருக்க ஒரே மருந்து எள்

>> Wednesday, July 29, 2009

  • படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு இரவில் வெள்ளைமுள்ளங்கியுடன் எள் சேர்த்துக் கொடுத்தால் விரைவில் குணம் தெரியும்.
  • காலை உணவிற்கு 3 மணி நேரத்திற்கு முன் 20 கிராம் கறுப்பு எள்ளை மென்று தின்று தண்ணீர் குடியுங்கள் உடல் குண்டாக இருப்பவர்கள் இளைக்கவும் ஒல்லியானவர்கள் பருக்கவும் வைக்கும்.
  • 5 கிராம் எள் விழுதுடன் 5 கிராம் ஆட்டுப்பாலையும், 5 கிராம் சர்க்கரையையும் கரைத்துக் குடித்து வந்தால் மூல நோய் குணமடையும்.
  • ரத்தக்காயம் ஏற்பட்டால் அவ்விடத்தில் பாதியாக பொடித்த எள்ளுடன் தேனையும் நெய்யும் கலந்து தடவ விரைவில் குணமடையும்.
  • நீரிழிவு நோய் கண்டவர்கள் 5 கிராம் எள்ளை 3 மணி நேரம் நீரில் ஊற வைத்தால் கருநிற தோள் கழன்று வெந்நிறமாகும். இதை நன்கு காய வைத்து வாணலியில் வறுக்கவும். பின் பனை வெல்லத்தைப் பாகு செய்து அதில் போட்டுக் கிளறி எலுமிச்சம் பழ அளவு உருண்டையாக்கி காலை ஒருண்டை வீதம் உண்டு வெந்நீர் பருகுக. 21 நாள் செயக. நீரிழிவு குறையும். இனிப்பை இநநேரம் தவிர்க்க வேண்டும். தினமும் காகற்காய் உணவில் சேர்க்கலாம்.

9 comments:

நிகழ்காலத்தில்... July 29, 2009 at 7:26 PM  

எள்ளை வறுத்தா, அப்படியேவா

எனக்கு குண்டாகனும்:))

butterfly Surya July 29, 2009 at 7:55 PM  

அருமையான தகவல்களுக்கு நன்றி பாலாஜி.

Anonymous July 30, 2009 at 6:16 AM  

உடல் பெருக்க என்ன வழி எண்டு சொல்ல மாட்டியளா ? என்ன செய்தாலும் அப்படியேதான் இருக்கு

நம்ம சந்திக்கு வந்து அளவளாவி போறது

SANNTHI July 30, 2009 at 6:17 AM  

எள் பயன்படுத்தியும் ஒண்டும் நடக்கல

SANNTHI July 30, 2009 at 6:18 AM  

எள் பயன்படுத்தியும் ஒண்டும் நடக்கல

வடுவூர் குமார் July 31, 2009 at 5:59 PM  

ஒள்ளியானவர்கள்
ஓ! ஒல்லியானவர்களா?

Tharunbalaji August 1, 2009 at 10:44 AM  

என்னையும் வந்து வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றி!!
நிகழ்காலத்தில்
வண்ணத்துபூச்சியார்
SAANTHI
வடுவூர் குமார் சார் ரொம்ப நன்றிங்க

தருண்பாலாஜி

suresh August 1, 2009 at 6:17 PM  

thangal padhivukku nadri..useful padhivu..

Followers