உடலை பொன்னிறமாக மாற்றும் ஆவாரம்பூ

>> Monday, July 20, 2009

ஆவராரம்பூவை உணவில் அடிக்கடி சேர்த்துச் சமைத்து வந்தால் உடல் பொன்னிறமாக மாறும். சிலரது தோலில் உப்பு பூத்தாற்போல் வரண்டு இருக்கும் வியர்வையில் துர்வாடை வீசும் அடிக்கடி நாக்கு வறன்டுவிடும் இதை அனைத்தையும் போக்க சிறந்த மருந்து ஆவராம்பூ.

ஆவாரம்பூவைக்கொண்டு செய்யப்படும் சர்பத்தால் ஆண், பெண் மர்ம உறுப்புகளில் ஏற்படும் எரிச்சல் குணமடையும். உறக்கத்தில் விந்து வெளிப்படுதல் மற்றும் உடல் நமைச்சல் அடங்க ஆவாரம்பூ சர்பத் மிகவும் உகந்தது.


கண்நோய் உள்ளவர்கள் இதை வதக்கி இரவில் கண்களில் கட்டிக்கொண்டு படுத்தால் விரைவில் குணமடையும்.


ஆவாரம்பூ குறித்த தமிழ்வாணன் அவர்களின் பதிவு

2 comments:

puduvaisiva July 20, 2009 at 3:02 PM  

நண்பர் தருன்பாலாஜி
உங்கள் உடல் நலம் சார்ந்த இந்த பதிவு பல பயனுள்ள தகவல் தறுவதற்கு நன்றி.

மேலும் ஆவராரம்பூ சர்பத் செய்வது எப்படி? என்று கூறினால் இதன் பயன் பலரை சென்றடையும் என்பது என் அவா.

Tharunbalaji July 24, 2009 at 4:51 PM  

வருகைக்கு நன்றி சிவா!

சர்பத் செய்முறை குறித்து விரைவில் பதிவிடுகிறேன் பெணியழுத்தம் மற்றும் போதுமான நேரமின்மையால் தவிக்கிறேன்.

தருண்பாலஜி

Followers